Showing posts with label கவிஞன். Show all posts
Showing posts with label கவிஞன். Show all posts

Wednesday, October 22, 2014

கை தட்டல்!!!

ஒரு கவிஞனின் திறன் 

அவையில் புகழப்படும் போது 

அவனுக்கு கிடைக்கும்  

முதல் கை தட்டல் ஓசை 

இன்னொரு கவிஞன் உடையதாகத்தான் இருக்கும்!!! 

-மகா