Wednesday, October 22, 2014

ஹைக்கூ!!!

ஹைக்கூ  கவிதை என்றோன்று இருக்குமெனில் ,
அது உன்னை  எழுதும் பொழுது பிறக்கும்  கவிதை தான்

ஹைக்கூ    நட்போன்று இருக்குமெனில்,
அது நாம் கொண்டுள்ள நட்பு தான்...

ஹைக்கூ சிரிப்போன்று இருக்குமெனில்,

அது இந்த கவிதையை படித்து விட்டு நீ உதிர்க்கும் சிரிப்பு தான்...
-மகா 

No comments:

Post a Comment