எவரும் பிறவி கவிஞர்கள் இல்லை, 
              எவர் இரத்ததிலும் எழுத்து 
              பிறக்கும் முன் ஊருவது இல்லை, 
              எவருக்கும் கற்பனை திறன் 
               கற்பிக்க படுவது இல்லை, 
                நான் ஒன்றும் இதற்கு 
                விதி விலக்கு இல்லை!!!
-மகா 
No comments:
Post a Comment