Wednesday, October 22, 2014

விதி விலக்கு இல்லை!!!

            
              எவரும் பிறவி கவிஞர்கள் இல்லை, 

              எவர் இரத்ததிலும் எழுத்து 

              பிறக்கும் முன் ஊருவது இல்லை, 

              எவருக்கும் கற்பனை திறன் 

               கற்பிக்க படுவது இல்லை, 

                நான் ஒன்றும் இதற்கு 

                விதி விலக்கு இல்லை!!!


-மகா 

No comments:

Post a Comment