Wednesday, October 22, 2014

எழுத்தாணியும் காகிதமும்!!!

நான் சொல்ல விரும்பும் அனைத்து விஷயங்களையும் 

சலிப்பில்லாமல் கேட்பது 

என் எழுத்தாணி மட்டும் தான்!!!


நான் சொல்லிய அனைத்து விஷயங்களையும் 

நினைவில் வைத்து கொள்வது 

நான் எழுதும் காகிதம் மட்டும் தான்!!!

-மகா 

No comments:

Post a Comment